படக்காட்சிகளை ஓவியத்தில் காட்டுவதே ஒரு விதக் கலை. அதுவும் செய்தி ஊடகம், நாளிதழ்களில் நீர் வண்ண ஓவியங்கள் தனியிடத்தை பெறுகிறது.
இவ்விளைவுகளை போட்டோசாப் சிறப்பாக செய்து கொடுக்கிறது.
நான் ஓவியத்தோற்ற விளைவுகளை மூன்று நிலைகளிலேயே விளக்க முயற்ச்சித்துள்ளேன்.
தோவையான படத்தை திறந்து கொள்ளுங்கள்.