“ என் பெயர் பாலாறு “




தோழர் சீனிவாசன்,

உங்கள் ஆவணத் திரைப்படமான “ என் பெயர் பாலாறு “ பார்த்து மௌனித்துப் போனேன்.என்னெதிரில் நடக்கும் அநீதி நடவடிக்கை பார்த்து மூன்றாவது நபராக இருந்து விட்டேனோ என்பதே.

சுற்றுச்சுழலை பாதுகாக்க எழுப்பப்பட்ட கலகக் குறலே இவ்வாவணமாகும்.உயிரோடு இருக்கும் பாலாற்றை சிறுக சிறுக கொல்லும் நடவடிக்கையின் மறு பெயர்தான் மணல் குவாரிகள். இரண்டு முறை பார்த்தும் சோகத்தில் இருந்து விடுபட்டதாய் இல்லை.

காஞ்சி அமூதன் மூலம் கிடைத்த இந்த ஆவணத்திரைப்படம் காஞ்சி மக்களுக்காக முழக்கமிடும் ஒரு போர்குரல்.

இயற்கையான வறட்சி அல்ல . உலக மயம், தொழில் மயம் என்று வளர்ச்சியை பேசும் ஊடகங்களுக்கு இந்த இயற்கையின் மீதான படுகொலை தெரிவதே இல்லை.

13 வயதாகும் என் மகனுக்கு எப்போது காட்டப்போகிறேன் நீர் ஓடும் பாலாற்றை.


தோழமையுடன்,

கோ.மணிவர்மா

2 Response to “ என் பெயர் பாலாறு “

Anonymous
September 27, 2008 at 2:04 AM

I dont read your post. but god is site, Visit in my blog http://smsclist.blogspot.com I share link free sms

September 30, 2008 at 11:06 PM

A salute from Rome. Ciao

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger